சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
‘உடன்பிறப்பே வா’ என்ற தலைப்பில் தி.மு.க. நிர்வாகிகளை முதலமைச்சர் ஸ்டாலின் தனித்தனியாகச் சந்திக்கிறார். அதன் ஒரு பகுதியாக, இன்று (25.10.2025) உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் ஆகிய பகுதிகளின் கட்சி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
மேலும் செய்திகள் :
தமிழ்நாட்டு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு இன்று முதல் ஆய்வு..!
வீடு வீடாகச் சென்ற த.வெ.க நிர்வாகிகள்..!
வார கடைசியில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..!
3 நாட்களுக்கு வெளுத்து வாங்கப்போகும் கனமழை..!
தேவர் ஜெயந்தி விழாவில் முதல் முறையாக சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்பு!
நாளை பள்ளிகள் இயங்கும்- தமிழக அரசு அறிவிப்பு






