வடகிழக்கு பருவமழை தொடங்கியதன் எதிரொலியாக, டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் ஆகியவற்றில் திங்கள்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை வரை கன முதல் மிக கனமழை கொட்டித் தீர்த்தது.
தஞ்சாவூரில் அறுவடைக்குத் தயாராக இருந்த குறுவை மற்றும் நடவு செய்யப்பட்ட சம்பா பயிர்கள் சுமார் 10,000 ஏக்கரில் நீரில் மூழ்கின. திருவாரூரில் 25,000 ஏக்கர் குறுவை மற்றும் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கின. நாகப்பட்டினத்தில் சுமார் 50,000 ஏக்கர் நெற்பயிர்கள் சேதமடைந்தன. மயிலாடுதுறையில் 15,000 ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன.
மேலும் செய்திகள் :
கட்சி நிர்வாகிகளுடன் முதல்வர் ஆலோசனை..!
தமிழ்நாட்டு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு இன்று முதல் ஆய்வு..!
வீடு வீடாகச் சென்ற த.வெ.க நிர்வாகிகள்..!
வார கடைசியில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..!
3 நாட்களுக்கு வெளுத்து வாங்கப்போகும் கனமழை..!
தேவர் ஜெயந்தி விழாவில் முதல் முறையாக சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்பு!






