திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயிலில் கந்தசஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு ஜெயந்திநாதர் யாகசாலைக்கு எழுந்தருள சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் அக்.27 மாலை கோயில் கடற்கரையில் நடைபெறவுள்ளது.
மேலும் செய்திகள் :
கட்சி நிர்வாகிகளுடன் முதல்வர் ஆலோசனை..!
தமிழ்நாட்டு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு இன்று முதல் ஆய்வு..!
வீடு வீடாகச் சென்ற த.வெ.க நிர்வாகிகள்..!
வார கடைசியில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..!
3 நாட்களுக்கு வெளுத்து வாங்கப்போகும் கனமழை..!
தேவர் ஜெயந்தி விழாவில் முதல் முறையாக சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்பு!






