உத்திரபிரதேசத்தில் இருப்பு பாதையில் சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில் இன்ஜினில் கோளாறு ஏற்பட்டது. அப்பொழுது பாலத்தின் பக்கவாட்டில் இருந்தும், ரயிலுக்கு அடியில் படுத்தவாரும் ரயில்வே ஊழியர்கள் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டனர்.
துரிதமாக செயல்பட்ட ரயில்வே ஊழியர்களுக்கு 10,000 ரூபாய் வெகுமதியாக வழங்கப்பட்டது.
மேலும் செய்திகள் :
எஸ்.ஐ.ஆரை கண்டித்து நவம்பர் 11ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் திமுக கூட்டணி கட்சிகள் கண்டன ஆர...
இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?
பீகாரில் முதற்கட்ட தேர்தல்: வாக்களித்த பின் புகைப்படம் எடுக்க ஏற்பாடு
பீகார் தேர்தல் 2025: அமித்ஷா விடுத்த வேண்டுகோள்
மகளிர் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் பாராட்டு..!
பிகார் தேர்தல் - 121 தொகுதிகளில் முதல்கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்






