பாலத்தில் நின்ற ரயிலை உயிரை பணயம் வைத்து சரி செய்த ஊழியர்களுக்கு ரூ.10,000 வெகுமதி..!

த்திரபிரதேசத்தில் இருப்பு பாதையில் சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில் இன்ஜினில் கோளாறு ஏற்பட்டது. அப்பொழுது பாலத்தின் பக்கவாட்டில் இருந்தும், ரயிலுக்கு அடியில் படுத்தவாரும் ரயில்வே ஊழியர்கள் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டனர்.

 

துரிதமாக செயல்பட்ட ரயில்வே ஊழியர்களுக்கு 10,000 ரூபாய் வெகுமதியாக வழங்கப்பட்டது.