தி.மு.க தொகுதிப் பங்கீட்டு குழுவுடன் இணைந்து ஆலோசனை செய்தோம். நாளைக்குள் எந்த தொகுதி என்பது முடிவாகும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில், செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருச்செங்கோடு, அரவக்குறிச்சி, பொள்ளாச்சி, ஈரோடு கிழக்கு ஆகிய தொகுதிகள் அடங்கிய பட்டியலை கொடுத்துள்ளோம். நாளைக்குள் எந்த தொகுதி என்பது முடிவாகும் என்றார்.
மேலும் செய்திகள் :
புதுச்சேரி தேர்தல்: வேட்புமனு பரிசீலனை நிறைவு
பள்ளி வளாகத்தில் கார் மோதி 4 வயது சிறுமி பலி..!
ம.தி.மு.க, சி.பி.ஐ அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை..!
தமிழ்நாடு காங். கமிட்டியின் பொதுச்செயலாளர் சஸ்பெண்ட்..!
நட்சத்திர விடுதியில் த.வெ.க வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்..!
பா.ம.க. முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியீடு..!






