பொதுக்கூட்டங்கள், பரப்புரைகள் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் மூத்த அமைச்சர்கள் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ், சி.பி.எம், சி.பி.ஐ, வி.சி.க, தே.மு.தி.க, ம.தி.மு.க, பா.ஜ.க, த.வா.க, ம.நீ.ம, ஐ.யூ.எம்.எல், ஆம் ஆத்மி உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட 20 கட்சிகள் பங்கேற்றுள்ளன. இதில் வி.சி.க சட்டமன்ற உறுப்பினர்கள் சிந்தனைச் செல்வன், எஸ்.எஸ். பாலாஜி பங்கேற்றனர்.
இதில் சிந்தனைச் செல்வன் “தமிழ்நாட்டில் ரோட் ஷோக்களுக்கு தடை விதிக்க வேண்டும். இதனால், மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்” என்று கூறியுள்ளார்.
மேலும் செய்திகள் :
திருச்சியில் போலீசாரிடம் இருந்து தப்பித்த நபர்..!
திருநெல்வேலியில் தி.மு.க வெற்றிபெறா விட்டால் பதவிகள் பறிக்கப்படும் - நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் எச்சரி...
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு மேலும் ரூ.560 உயர்ந்து ரூ.90,560க்கு விற்பனை..!
மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரிய சிபிஐ
பாடல்களின் உரிமையை தயாரிப்பாளர்களிடம் எப்போதும் வழங்கியது கிடையாது - இளையராஜா தரப்பு
மாதம்பட்டி ரங்கராஜ் - ஜாய் கிறிஸ்சில்டா விவகாரம்..!






