சென்னை பல்லாவரம் வார சந்தையில், காலாவதியான குழந்தைகள் தின்பண்டங்களை உணவுப் பாதுகாப்புத் துறையினர் திடீர் சோதனை நடத்தி, மூட்டை மூட்டையாகப் பறிமுதல் செய்து அழித்தனர்.
உணவுப் பொருட்களை உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி மட்டுமே விற்க வேண்டும் என்று வியாபாரிகளுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
மேலும் செய்திகள் :
சென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் போட்டி இன்று தொடக்கம்
பி.எம். ஸ்ரீ திட்டத்தில் இணைந்த மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி..!
பி.எம்.ஸ்ரீ' திட்டத்தில் இணைந்த கேரளா மத்திய அரசுடன் ஒப்பந்தம்..!
திருமணத்தை மீறிய உறவால் நேர்ந்த கொடூரம்..!
ஆந்திராவில் தீக்கிரையான ஆம்னி பேருந்து.. 40 பேரில் 25 பேர் பலியான சோகம்..!
சென்னையில் தூய்மைப் பணியாளர்களுக்கு 3 வேளையும் இலவச உணவு..!






