தூய்மைப் பணியாளர்களுக்கு 3 வேளை உணவு வழங்கும் திட்டத்திற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தூய்மைப் பணியாளர்கள் அதிகாலையே தங்கள் பணியைத் தொடங்க வேண்டிய சூழலில், பணிபுரியும் இடத்திற்கே உணவை எடுத்து வந்து சாப்பிடுவதில் பல்வேறு நடைமுறைப் பிரச்சனைகளை எடுத்துக்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்டமாக சென்னை மாநகராட்சியில் செயல்படுத்துவது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மொத்தம் 29 ஆயிரத்து 455 தூய்மைப் பணியாளர்களுக்கு மூன்று வேளை உணவு வழங்கப்படும் என்றும், 512 இடங்களில் உணவு பரிமாறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக, மூன்று ஆண்டு காலத்திற்கு, 186 கோடியே 94 லட்சம் ரூபாய் செலவிடப்பட இருப்பதாக அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள் :
சென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் போட்டி இன்று தொடக்கம்
பி.எம். ஸ்ரீ திட்டத்தில் இணைந்த மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி..!
காலாவதியான குழந்தைகள் தின்பண்டங்கள் பறிமுதல்..!
பி.எம்.ஸ்ரீ' திட்டத்தில் இணைந்த கேரளா மத்திய அரசுடன் ஒப்பந்தம்..!
திருமணத்தை மீறிய உறவால் நேர்ந்த கொடூரம்..!
ஆந்திராவில் தீக்கிரையான ஆம்னி பேருந்து.. 40 பேரில் 25 பேர் பலியான சோகம்..!






