சென்னை: மாங்காட்டில் வீட்டின் அருகே தேங்கியிருந்த மழைநீரில் மூழ்கி இரண்டரை வயது குழந்தை பிரனிகா உயிரிழந்தாள். வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை பிரனிகா திடீரென மாயமாகி நீரில் மூழ்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
குழந்தை உயிரிழப்புக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள் :
கட்சி நிர்வாகிகளுடன் முதல்வர் ஆலோசனை..!
தமிழ்நாட்டு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு இன்று முதல் ஆய்வு..!
வீடு வீடாகச் சென்ற த.வெ.க நிர்வாகிகள்..!
வார கடைசியில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..!
3 நாட்களுக்கு வெளுத்து வாங்கப்போகும் கனமழை..!
தேவர் ஜெயந்தி விழாவில் முதல் முறையாக சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்பு!






