திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயிலில் கந்தசஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு ஜெயந்திநாதர் யாகசாலைக்கு எழுந்தருள சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் அக்.27 மாலை கோயில் கடற்கரையில் நடைபெறவுள்ளது.
மேலும் செய்திகள் :
நாளை பள்ளிகள் இயங்கும்- தமிழக அரசு அறிவிப்பு
சமூக நீதி பற்றி பேசுபவர்கள் கூட்டணிக்குள்ளேயே சமூக நீதி இல்லை - நயினார் நாகேந்திரன்
மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை எப்போது? - வெளியான முக்கிய தகவல்
ஆமைகள் மறுவாழ்வு மையம் - டெண்டர் கோரிய தமிழக அரசு
அக்.30, 31 தேதிகளில் RTE மாணவர் சேர்க்கை..!






