கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கனமழை காரணமாக ரெட்டிக்குப்பம் பகுதியில் பழமையான தொகுப்பு வீடு இடிந்து விழுந்ததில் 12 வயது சிறுமி உள்பட நான்கு பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர்.
இடிபாடுகளில் சிக்கிய நால்வரையும் தீயணைப்புத்துறையினர் மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் செய்திகள் :
நாளை பள்ளிகள் இயங்கும்- தமிழக அரசு அறிவிப்பு
சமூக நீதி பற்றி பேசுபவர்கள் கூட்டணிக்குள்ளேயே சமூக நீதி இல்லை - நயினார் நாகேந்திரன்
மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை எப்போது? - வெளியான முக்கிய தகவல்
ஆமைகள் மறுவாழ்வு மையம் - டெண்டர் கோரிய தமிழக அரசு
அக்.30, 31 தேதிகளில் RTE மாணவர் சேர்க்கை..!






