பதவி மாற்றப்பட்டதில் இருந்தே, அண்ணாமலை அமைதியான போக்கை கடைபிடித்து வருகிறார். அண்மையில், திமுகவை பாராட்டி பேசிய அவர், துணை ஜனாதிபதி பதவியேற்பு விழாவிலும் பங்கேற்கவில்லை.
இந்நிலையில், நிலம் வாங்கியதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாஜக என்பதை எங்கேயும் குறிப்பிடவில்லை. Ex IPS என்றே குறிப்பிட்டுள்ளார். இதனால், அவர் கட்சியில் இருந்து விலகுகிறாரா என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுந்துள்ளது.
மேலும் செய்திகள் :
திருப்பூரில் எடப்பாடி பழனிசாமி எதிராக முழக்கம்
ராமேஸ்வரம் ரயில் பாதையில் நாளை மின்சார ரயில் எஞ்சின் சோதனை ஓட்டம்
சீமானுக்கு சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு..!
இயற்கை விவசாயம் செய்வதற்காக நிலம் வாங்கினேன் – அண்ணாமலை விளக்கம்
அரியலூரில் விஜயின் பரப்புரைக்கு 25 நிபந்தனைகள் உடன் அனுமதி.
12-16 சீட்டர் வேன்கள் மினி பஸ்ஸாக இயங்க அனுமதி..!