திருப்பூர் அவிநாசி சாலை காந்திநகர் சிக்னல் அருகே, “அம்மா ஆட்சி வேண்டும், கழகம் ஒன்றிணைய வேண்டும்” என வலியுறுத்தி, “அதிமுக உண்மை தொண்டர்கள்” என 11 குறிப்பிடப்பட்ட பதாகைகள் ஏந்தி 100-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எடப்பாடி பழனிசாமி வரும் வழியில் நிகழ்ந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், அதிமுக பிளவுகள் நீங்கி, கழகம் ஒன்றுபட வேண்டும் என முழக்கம்மிட்டனர்.
மேலும் செய்திகள் :
அண்ணாமலை விலகலா? பாஜகவில் சலசலப்பு!
ராமேஸ்வரம் ரயில் பாதையில் நாளை மின்சார ரயில் எஞ்சின் சோதனை ஓட்டம்
சீமானுக்கு சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு..!
இயற்கை விவசாயம் செய்வதற்காக நிலம் வாங்கினேன் – அண்ணாமலை விளக்கம்
அரியலூரில் விஜயின் பரப்புரைக்கு 25 நிபந்தனைகள் உடன் அனுமதி.
12-16 சீட்டர் வேன்கள் மினி பஸ்ஸாக இயங்க அனுமதி..!