சென்னையில் கன மழை பெய்து வரும் நிலையில் அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
கனமழை எதிரொலி காரணமாக அம்மா உணவகங்களில் இலவசமாக உணவுகள் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. இன்று ஒரு நாள் முழுவதும் அம்மா உணவகங்களில் இலவசமாக மக்கள் உணவு வழங்கிக் கொள்ளலாம்.
மேலும் செய்திகள் :
எஸ்.ஐ.ஆர்: சென்னையில் நாளை அனைத்து கட்சி கூட்டம்
கடலூர்: பைக் மீது ஏ.டி.எம் வாகனம் மோதியதில் 3 பேர் உயிரிழப்பு
செலவினம் டன்னுக்கு ரூ.890 குறைவு: அமைச்சர் சக்கரபாணி
எடப்பாடி பழனிசாமிக்கு துரோகத்திற்கான நோபல் பரிசு கொடுக்கலாம் - செங்கோட்டையன்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலை..!
2 நாட்கள் பேராசிரியர்கள் நடத்திய போராட்டம் - உடன்பாடு ஏற்பட்டதால் வாபஸ்..!






