ரூ.5,000த்தை தர மறுத்த தாயை கொன்று சூட்கேசில் வைத்த கொடூர அரக்கன்..!

ரியானாவில் ஐந்தாயிரம் ரூபாய் தர மறுத்த தாயை கொன்று உடலை சூட்கேசில் வைத்து பயணம் செய்த மகனை போலீசார் கைது செய்தனர். ஹிமாச்சூர் என்பவர் 18ம் தேதி தனது தாயிடம் 5000 ரூபாய் கேட்டுள்ளார்.

 

அப்பொழுது பணம் தர மறுத்ததால் தாயை கொன்று சடலத்தை சூட்கேசில் வைத்து உத்திரபிரதேச மாநிலத்தில் ரயிலில் பயணித்துள்ளார். பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சோதனை செய்ததில் தாயை கொலை செய்தது அம்பலமானது.

 

இதனையடுத்து அந்த நபரை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.