திருச்சி தெப்பக்குளம் பகுதியில் பல்லி விழுந்த ஐஸ்கிரீம் சப்ளை செய்ததாக பிரபல ஐஸ்கிரீம் கடைக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். ஐஸ்கிரீம் சாப்பிட சென்றவரின் புகாரை தொடர்ந்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
ஏற்கனவே கடந்த மாதம் செயல்பட்டு வந்து கடைக்கும் அதிகாரிகள் சீல் வைத்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள் :
திருச்சியில் போலீசாரிடம் இருந்து தப்பித்த நபர்..!
எஸ்.ஐ.ஆரை கண்டித்து நவம்பர் 11ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் திமுக கூட்டணி கட்சிகள் கண்டன ஆர...
இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?
பீகாரில் முதற்கட்ட தேர்தல்: வாக்களித்த பின் புகைப்படம் எடுக்க ஏற்பாடு
பீகார் தேர்தல் 2025: அமித்ஷா விடுத்த வேண்டுகோள்
மகளிர் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் பாராட்டு..!






