பரவும் காய்ச்சல்.. 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு முக்கிய முடிவு..!

மிழ்நாட்டில் 1 முதல் 9ம் வகுப்பு வரை மாணவர்களுக்கான இறுதி தேர்வை முன்கூட்டியே நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. ஏப்ரல் 24 முதல் ஏப்ரல் 30-ம் தேதிக்குள் தேர்வை முடிக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

வைரஸ் காய்ச்சல் பரவல் கோடை வெயில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளிட்ட காரணங்களால் தேர்வுகளை முன்னதாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.