10 மற்றும் 12ஆம் வகுப்புக்கான திருப்புதல் தேர்வு வரும் 17ஆம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு 10ஆம் தேதி பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. இது குறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அரசுத் தேர்வுத்துறை இயக்குனரகம் கடிதம் எழுதியுள்ளார்.
அதில் நாளை முதல் 16ஆம் தேதி வரை 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கில திருப்புதல் தேர்வு நடைபெற இருப்பதாக குறிப்பிட்டு உள்ளார்.
ஆனால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஈடுபடும் அதிகாரிகளுக்கான பயிற்சி வகுப்புகள் 10 ம் தேதி நடைபெறுவதாக ஆங்கில பாட திருப்புதல் தேர்வு 17 ஆம் தேதிக்கு மாற்றப்படுவதாகவும் அதை மாணவர் மற்றும் பெற்றோருக்கு தெரிவிக்குமாறு மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மேலும் செய்திகள் :
சென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் போட்டி இன்று தொடக்கம்
பி.எம். ஸ்ரீ திட்டத்தில் இணைந்த மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி..!
காலாவதியான குழந்தைகள் தின்பண்டங்கள் பறிமுதல்..!
பி.எம்.ஸ்ரீ' திட்டத்தில் இணைந்த கேரளா மத்திய அரசுடன் ஒப்பந்தம்..!
திருமணத்தை மீறிய உறவால் நேர்ந்த கொடூரம்..!
ஆந்திராவில் தீக்கிரையான ஆம்னி பேருந்து.. 40 பேரில் 25 பேர் பலியான சோகம்..!






