10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நேரடியாக உறுதியாக நடைபெறும்..!

த்தாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தமிழகத்தில் தொடங்கப்பட்டு உள்ளதாகவும், எனவே பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நேரடியாக கட்டாயம் நடைபெறும் எனவும் அமைச்சர் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.