எல்லைப் பகுதியை ஆக்கிரமிக்கும் வகையிலான சீனாவின் மிரட்டலுக்கு பூட்டான் பதிலடி கொடுத்துள்ளது. பூட்டானில் அமைந்திருக்கும் சாக்தேன் என்ற வனவிலங்கு சரணாலய பகுதி தங்களுக்கு சொந்தமானது என சீனா அண்மையில் கூறியிருந்தது.
இருதரப்பு பேச்சுகள் மூலம் இதற்கு தீர்வு காண வேண்டும் என்றும் பிற நாடுகள் வனவிலங்கு சரணாலயத்திற்கு நிதி அளிக்க கூடாது என்றும் சீனா கூறியிருந்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் பூட்டான் டெல்லியில் உள்ள தனது தூதரகத்தின் மூலம் சீன தூதரகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. அதில் சீனாவின் கருத்துக்குக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகள் :
சென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் போட்டி இன்று தொடக்கம்
பி.எம். ஸ்ரீ திட்டத்தில் இணைந்த மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி..!
காலாவதியான குழந்தைகள் தின்பண்டங்கள் பறிமுதல்..!
பி.எம்.ஸ்ரீ' திட்டத்தில் இணைந்த கேரளா மத்திய அரசுடன் ஒப்பந்தம்..!
திருமணத்தை மீறிய உறவால் நேர்ந்த கொடூரம்..!
ஆந்திராவில் தீக்கிரையான ஆம்னி பேருந்து.. 40 பேரில் 25 பேர் பலியான சோகம்..!






