மத்திய அரசின் உதவியினாலேயே தமிழகம் சிறந்து விளங்குகிறது..!
மத்திய அரசின் உதவியினாலேயே உட்கட்டமைப்பு வசதியில் தமிழகம் சிறந்து விளங்குவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் கேட்கும் போதெல்லாம் தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருவதாகவும் கூறுகிறார்.






