--- --:--:-- --

தமிழகத்திற்கு ரூ.1,000 கோடி பேரிடர் மேலாண்மை நிதி வந்தது: அமைச்சர் செங்கோட்டையன் 

3

மிழகத்துக்கான பேரிடர் மேலாண்மை நிதியாக மத்திய அரசு ரூ.1,000 கோடியை வழங்கியுள்ளதாகவும், அந்த நிதி மாநிலத்திற்கு வந்துவிட்டதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

 

பேரிடர் காலங்களில் மேற்கொள்ளப்படும் மீட்பு, நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்காக இந்த நிதி பயன்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார். மாநில மக்களின் நலனை கருத்தில் கொண்டு தேவையான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Leave a Reply

Right Menu Icon