--- --:--:-- --

பசுமை நிறைந்த நினைவுகளே – ஜி.கே.மணி நன்றி உரை

சுமை நிறைந்த நினைவுகளே.. எதிர்க்கட்சி உறுப்பினர்களின் சட்டமன்ற தொகுதிகளிலும் நன்மைகளை செய்தவர் முதலமைச்சர்.. கல்லூரியில், விடுதியில் படித்து வெளியேறும் போதும் பிரிவது போல் மிகவும் கஷ்டமாக உள்ளது என சட்டப்பேரவையில் ஜி.கே.மணி நன்றி உரையாற்றினார்.

Right Menu Icon