வேலுச்சாமிபுரத்தில் மத்திய உள்துறை அதிகாரிகள் ஆய்வு..!
கரூர் நெரிசல் ஏற்பட்ட வேலுச்சாமிபுரத்தில் 41 பேர் உயிரிழந்த இடத்தில் மத்திய உள் துறை அதிகாரிகள், மத்திய தடய அறிவியல் துறை அதிகாரிகளும் ஆய்வு இன்று ஆய்வு செய்தனர்.
ஜன. 12ஆம் தேதி தவெக தலைவர் விஜய் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக உள்ளார்





