--- --:--:-- --

ஆன்மீகம்

2வது நாளாக அலைமோதும் மக்கள் கூட்டம்

மகா கும்பமேளாவின் 2வது நாளில் நதிக்கரையில் மணல் போதாது என்ற அளவிற்கு மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. 13 அகாதங்களைச் சேர்ந்த துறவிகள் புனித நீராடுகிறார்கள். பக்தர்கள் கூட்டத்தின்...

நடராஜ பெருமான் இன்று ஆருத்ரா தரிசனம்..!

திருப்பூர் ஊத்துக்குளி ரோடு எஸ்.பெரியபாளையம் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள அருள் மிகு ஆவுடைநாயகி அம்மன் உடனமர் சுக்ரீஸ்வரர் திருக்கோவில் சனி மஹா பிரதோசம், திருக்கல்யாணம், மஹோற்சவ...

மகர விளக்கு பூஜை – கூட்ட நெரிசலை தவிர்க்க கட்டுப்பாடுகள்

சபரிமலையில் நாளை மகரவிளக்கு பூஜை நடைபெறும் நிலையில், பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும் என்பதால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் ஆன்லைனில் 50,000, ஸ்பாட் புக்கிங்கில் 1,000...

12 ஆண்டுகளுக்கு பின் இன்று தொடங்கும் மகா கும்பமேளா..!

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி கோலாகலமாக இன்று தொடங்குகிறது. உலகின் மிகப்பெரிய ஆன்மிக நிகழ்ச்சிகளில் ஒன்றாக கருதப்படுவது...

வெகு விமர்சையாக நடந்த நடராஜ பெருமான் திருக்கல்யாணம்..!

திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, எஸ்.பெரியபாளையம் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள அருள்மிகு ஆவுடைநாயகி அம்மன், உடனமர் சுக்ரீஸ்வரர் திருக்கோவில் சனி மஹா பிரதோசம், திருக்கல்யாணம், மஹோற்சவ விழா...

ஸ்ரீ சுக்ரீஸ்வர சுவாமி கோயிலில் திருக்கல்யாணம்.. ஆருத்ரா விழா, அன்னதானத்திற்கு ஏற்பாடு.. நன்கொடை தந்து இறையருள் பெற அழைப்பு!

திருப்பூரில் உள்ள பிரசித்தி பெற்ற சுக்ரீஸ்வர சுவாமி கோயிலில், திருக்கல்யாண மஹோற்சவம், ஆருத்ரா தரிசன விழா மற்றும் ஆருத்ரா அன்னதான குழுவினர் சார்பில் சிறப்பு அன்னதான விழா...

திருச்செந்தூர் முருகனுக்கு 10 கிலோ வெள்ளியால் செய்யப்பட்ட வேல் காணிக்கை..!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் 10 கிலோ வெள்ளியால் செய்யப்பட்ட வேலை பக்தர் ஒருவர் காணிக்கையாக அளித்தார்.   மூன்று அடி உயரம் கொண்ட வேலை உண்டியலில் போட...

திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு வெளியான அறிவிப்பு..!

உலகம் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு 5 ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில் சீனாவில் புதிய வகை வைரஸ் நோய் பாதிப்புகள் பதிவாகியுள்ளது.எச்.எம்.பி.வி என அழைக்கப்படும் ஹியூமன் மெட்டாநியூமோ...

ஐயப்ப பக்தர்களுக்கு படி அளந்த ஐயப்பன்..!

கேரள மாநிலம் சபரிமலையில் இந்த ஆண்டு மண்டலம் மற்றும் மகர விளக்கு பூஜை காலத்தில் இதுவரை 6 லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளதாக தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. சபரிமலை...

திருப்பூர் : சுவாமியே சரணம் ஐயப்பா..10,000 -க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து  விரதம்..!

திருப்பூர் கல்லூரி சாலையில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் கார்த்திகை மாதம் முதல் நாளான இன்று கோவில் வளாகத்தில் 10,000 -க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் குவிந்தனர்....

திருவாடானை அருகே புல்ஒளி நாதர் திருக்கோவில் மகா சண்டிவ வேள்வி  நடைபெற்றது.

திருவாடானை அருகே அருள்தரும் அரியநாச்சி அம்மை உடனுறை அருள்மிகு புல்ஒளி நாதர் திருக்கோவில் மகா சண்டிவ வேள்வி  நடைபெற்றது.   ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே புல்லூர்...

திருவாடானையில் ஶ்ரீ ஜெயவீரகாளியம்மன் ஆலயத்தில் 702 திருவிளக்கு பூஜை நடந்தது..!

திருவாடானை சினேகவல்லிபுரம் அருகே கடம்பாகுடி கண்மாய் பகுதிக்குள் அமைந்திருக்கும் ஶ்ரீ ஜெயவீர காளியம்மன் ஆலய 44 ஆம் ஆண்டு உற்சவ விழா நடைபெற்றது. இக்கோவிலுக்கு கடந்த செப்...

லட்டு… துட்டு… வேட்டு! புனிதத் தன்மையை இழந்ததா திருப்பதி லட்டு…? என்னதான் நடக்கிறது ஏழுமலையான் கோயிலில்?

திருப்பதி லட்டுவில் மிருகக் கொழுப்பு கலந்திருப்பதாக எழுந்த சர்ச்சை ஓய்வதற்குள், அதில் இருந்து குட்கா பாக்கெட் இருக்கும் வீடியோவை பக்தர் ஒருவர் வெளியிட்டு பரபரப்பை கிளப்பி இருக்கிறார்....

தத்ரூபமாக 45 மாதங்களாக செதுக்கப்பட்ட அஷ்டோத்திர 108 சதலிங்கம், பள்ளி கொண்ட பெருமாள் சிலைகள்

திருப்பூர் அடுத்துள்ள திருமுருகன்பூண்டி ஊரானது கற்களில் சாமி சிலைகள் செய்வதில் உலக புகழ் பெற்றது. இங்கு 150 க்கும் மேற்பட்ட சிற்பக்கலைக்கூடங்கள் உள்ளன. இதன்முலம் தினமும் சாமி...

திருவாடானையில் மேலத்தெரு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் பால்குட , பூக்குழி உற்சவ திருவிழா நடந்தது..!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை மேலத்தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் பால்குட, பூக்குழி  உற்சவ திருவிழா கடந்த செவ்வாய்கிழமை  காப்பு கட்டுகளுடன் துவங்கி நடைபெற்று வந்தது.  ...

கீழக்கோட்டை ஆலடிகருப்பசாமி கோவில் ஆண்டுத்திருவிழா; வானில் வட்டமிட்ட கருடர் பக்தர்கள் பூரிப்பு..

கீழக்கோட்டை கிராமத்தில் உள்ள பிரசித்திபெற்ற ஆலடிகருப்பசாமி கோவில் ஆண்டுத்திருவிழா, கடந்த புதன்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் பக்தர்கள் சிலர் அருள் வந்து ஆடியது காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது....

திருவாடானையில் கோவில் திருவிழாவில் வழக்கறிஞர் சங்கம் பங்கேற்பு..!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் ஆற்றங்கரை பகுதியில் அருள்மிகு ஸ்ரீ மகாலிங்க மூர்த்தி கோயில் உள்ளது. இந்தகோவிலுக்கு 10 நாட்கள் திருவிழா நடைபெறுவதும் பத்தாம் நாள் பூக்குழி உற்சவம்...

திருவாடானை சிவன் ஆலயத்தில் ராமநாதமரம் சட்ட மன்ற உறுப்பினர் சிறப்பு வழிபாடு செய்தார்!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை உள்ள உலக பிரசித்தி பெற்ற ஆயிரம் ஆண்டுகளுக்கு கடந்த கம்பீரமாக காட்சி அளிக்கும் அருள்மிகு சிநேகவல்லி உடனாய ஆதிரெத்தினேஸ்வரர் ஆலயம் உள்ளது.  ...

திருவாடானையில் சமேத சினேகவல்லி அம்மன் உடனுறை ஆதிரெத்தினேஸ்வரர் கோவில்  ஆடிப்பூரத் திருவிழா திருகல்யாணம்..!

திருவாடானை சமேத சினேகவல்லி அம்மன் உடனுறை ஆதிரெத்தினேஸ்வரர் கோவில்  ஆடிப்பூரத் திருவிழா திருகல்யாணம்  இன்று  நடைபெற்றது.   ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் ஆயிரம் ஆண்டுகளை கடந்து கம்பீரமாக...

திருவாடானை பெரிய கோவில் ஆடிப்பூரத் தேரோட்டம் வெகு விமர்சையாக நடந்தது..!

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா,     திருவாடானையில் அருள்மிகு ஸ்ரீ சினேகவல்லி அம்மன் உடனாய ஸ்ரீ ஆதிரெத்தினேஸ்வரர் ஆலய ஆடிப்பூர திருவிழாவின் ஒரு பகுதியாக இன்று தேரோட்டம் நடந்தது....

திருவாடானை பிடாரி  அம்மன் கோவிலில் இன்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை..!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பிடாரி  அம்மன் கோவிலில் இன்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.   அதனை தொடர்ந்து ஆலயத்தின் உள்ளே அமைந்துள்ள...

திருவாடானை அருகே ஆடிப்பெருக்கை முன்னிட்டு பால்குட உற்ச விழா நடைபெற்றது..!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே ஆண்டிவயல் கிராமத்தில் அருள் பாலித்து கொண்டு இருக்கும் ஸ்ரீ பதினெட்டாம் படி கருப்பர் அருள்மிகு ஸ்ரீ அகோர வீரபத்திரன் ஆலயத் ஆடிப்பெருக்கு...

திருவாடானை அருகே ஆடி உற்சவத்தை முன்னிட்டு பால்குடம் காவடி  எடுத்தல் நடைபெற்றது..!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே தொத்தார்கோட்டை கிராமத்தில் அருள் பாலித்து கொண்டு இருக்கும் ஸ்ரீ பாண்டி முனீஸ்வரர், ஸ்ரீ கருப்பர், ஸ்ரீ காளி ஆலய கடந்த வாரம்...

கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட வானதி சீனிவாசன்..!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் தரிசனத்திற்கு சென்ற சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கூட்ட நெரிசலில் சிக்கிக் கொண்டார். கோயிலில் காலை ஐந்து மணிக்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது....

Right Menu Icon