அக்டோபர் மாத ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.95 லட்சம் கோடி – மத்திய அரசு

க்டோபர் மாதத்துக்கான ஜிஎஸ்டி வசூல் நிலவரத்தை மத்திய நிதி அமைச்சகம் வெளியிள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ”செப்டம்பரில் ரூ.1.89 லட்சம் கோடியாக இருந்த ஜிஎஸ்டி வசூல், அக்டோபர் மாதத்தில் 4.6% அதிகரித்து ரூ.1,95,936 கோடியாக உயர்ந்துள்ளது.

 

இது கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் வசூலான தொகையை விட 9% அதிகம். தொடர்ச்சியாக கடந்த 10 மாதங்களாக ஜி.எஸ்.டி வசூல் ரூ.1.8 லட்சம் கோடியை தாண்டி வருகிறது.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.