கடலூர் மாவட்டம் கோண்டூர் அருகே பைக் மீது ஏடிஎம் வாகனம் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர். தந்தை, மகன் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், தாயும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
வாகனம் நேருக்கு நேர் மோதியதில், அதன் கீழே சிக்கிய பைக் 20 மீட்டர் தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டது.
மேலும் செய்திகள் :
எஸ்.ஐ.ஆர்: சென்னையில் நாளை அனைத்து கட்சி கூட்டம்
செலவினம் டன்னுக்கு ரூ.890 குறைவு: அமைச்சர் சக்கரபாணி
எடப்பாடி பழனிசாமிக்கு துரோகத்திற்கான நோபல் பரிசு கொடுக்கலாம் - செங்கோட்டையன்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலை..!
2 நாட்கள் பேராசிரியர்கள் நடத்திய போராட்டம் - உடன்பாடு ஏற்பட்டதால் வாபஸ்..!
எம்.சாண்ட் ஏற்றிச் சென்ற லாரி விபத்து - மணலில் சிக்கி 3 பேர் மரணம்






