திருப்பதி திருமலை கோயிலின் கல்யாண வேதிகா மண்டபம் அருகே ஒருவர் சுமார் 10 நிமிடங்கள் தொழுகை செய்துள்ளார். திருமலையில் பிற மத வழிபாடுகள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து போலீஸார் விசாரித்தனர்.
இதில் அவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு திருமலையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. இதுகுறித்து விசாரணை நடைபெறுகிறது.
மேலும் செய்திகள் :
தேர்தல் பாதுகாப்பு: திருவாடானையில் மத்திய பாதுகாப்புப் படையினரின் அதிரடி கொடி அணிவகுப்பு!
சட்டமன்ற தேர்தல் எதிரொலி - தீவிர பாதுகாப்பு பணியில் போலீசார்
நெருக்கடி கொடுப்பது பா.ஜ.க-வின் பழக்கம் - த.வெ.க நிர்வாகி நாஞ்சில் சம்பத் ஓபன் டாக்
தி.மு.க சொன்ன தொகுதி எண்ணிக்கையில் ஏற்பு இல்லை - பெ.சண்முகம் பேட்டி
அ.தி.மு.கவுக்காக நீங்க ஏன் நீலிக்கண்ணீர் வடிக்கிறீங்க? ஸ்டாலினை தாக்கிய அண்ணாமலை
எரிவாயு தட்டுப்பாட்டை சமாளிக்க மத்திய அரசு நடவடிக்கை..!






