கேரளாவைச் சேர்ந்த பெண், தனது மகள் (3) பஸ்ஸில் வீட்டுக்குச் செல்லும்போது காணாமல் போனதாக புகாரளித்தார். தாயிடம் சந்தேகம் கொண்ட போலீஸ், அவரிடம் விசாரணை செய்ததில், மகளை ஆற்றில் வீசியதாக கூற, சிறுமியின் உடல் மீட்கப்பட்டு உடற்கூறாய்வு செய்யப்பட்டது.
இதில் சிறுமி பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது தெரியவந்தது. தற்போது, சந்தேகத்தின்பேரில் சிறுமியின் சித்தப்பாவை போலீஸ் கைது செய்துள்ளது.
மேலும் செய்திகள் :
தேர்தல் பாதுகாப்பு: திருவாடானையில் மத்திய பாதுகாப்புப் படையினரின் அதிரடி கொடி அணிவகுப்பு!
சட்டமன்ற தேர்தல் எதிரொலி - தீவிர பாதுகாப்பு பணியில் போலீசார்
நெருக்கடி கொடுப்பது பா.ஜ.க-வின் பழக்கம் - த.வெ.க நிர்வாகி நாஞ்சில் சம்பத் ஓபன் டாக்
தி.மு.க சொன்ன தொகுதி எண்ணிக்கையில் ஏற்பு இல்லை - பெ.சண்முகம் பேட்டி
அ.தி.மு.கவுக்காக நீங்க ஏன் நீலிக்கண்ணீர் வடிக்கிறீங்க? ஸ்டாலினை தாக்கிய அண்ணாமலை
எரிவாயு தட்டுப்பாட்டை சமாளிக்க மத்திய அரசு நடவடிக்கை..!






