திருப்பூர் மாவட்டம், தாராபுரம், கரூர் சாலையில் உள்ள, காடு ஆஞ்சநேயர் கோவிலில், கார்த்திகை மாத சனிக்கிழமை முன்னிட்டு, ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை இன்று நடைபெற்றது.
இந்த பூஜையில் ஆஞ்சநேயருக்கு பல்வேறு விதமான, திரவியங்களைக் கொண்டு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது. இந்த சிறப்பு பூஜையில் தாராபுரம் சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும் பொது மக்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் செய்திகள் :
100 நாள் வேலை திட்டம்: மகாத்மா காந்தி பெயரில் தொடர வலியுறுத்தல்
தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் செய்தியாளர் சந்திப்பு..!
எதிர்மறை வாக்கு எல்லாம் எங்கள் கூட்டணிக்கு தான் வரும்: ஜி.கே.வாசன்
மெட்ரோ பூங்காவை திறந்து வைத்தார் துணை முதல்வர் உதயநிதி..!
100 நாள் வேலைத் திட்டம் தொடர்பாக சட்டப்பேரவையில் தனி தீர்மானத்தை ஸ்டாலின் முன்மொழிந்தார்!
திருப்பரங்குன்றம் வழக்கு - உச்சநீதிமன்றம் நோட்டீஸ்






