ரேடியோ சப்தத்தை குறைக்க சொன்னதால் தம்பி ராஜனை தாக்கிய ஆட்டோ ஓட்டுனர் அய்யனார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். தங்கும் விடுதியில் அதிக சத்தம் வைத்து ஆட்டோ ஓட்டுனர் அய்யனார் பாடல் கேட்ட பொழுது தகராறு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் ரேடியோ சவுண்டை குறைக்க சொன்னதால் கட்டையால் அடித்து ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த 22 ஆம் தேதி ஏற்பட்ட மோதலில் தம்பி ராஜன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலும் செய்திகள் :
சபாநாயகர் என் வாயை திறக்க விடுவதே இல்லை : ராகுல்
வரதட்சணை கேட்டு கர்ப்பிணி கொலை.. கோர்ட் அதிரடி தீர்ப்பு..!
இந்தியா- சீனா இடையே 5 ஆண்டுகள் தடை நீக்கம்?
டெல்லி சென்ற இபிஎஸ்..!
புதுச்சேரி, காரைக்காலில் நீட் தேர்வு பயிற்சி மையங்கள் தொடங்கப்படும்..!
புதுச்சேரியில் கல்லூரி மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் இலவச பஸ் பாஸ்..!