சென்னை வியாசர்பாடியில் தனியார் திருமண மண்டபத்திற்குள் நுழைந்து விலை உயர்ந்த லைஸன்ஸ் மற்றும் மெமரி கார்டு வைத்திருந்த கேமரா திருடி சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற திருமண நிகழ்ச்சியின் போது அந்த நபர் சர்வ சாதாரணமாக வந்து கைவரிசை காட்டியது அங்கு இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியிருந்தது.
மேலும் செய்திகள் :
ஹேமராஜ்க்கு மாவுக்கட்டு போட்டது போலீஸ்..!
கல்லூரிகளில் மாறிய செமஸ்டர் தேர்வு வினாத்தாள்..மாணவர்கள் அதிர்ச்சி..!
கணவருடன் பேசிக் கொண்டே சென்ற மனைவி.. அடுத்த நொடி நடந்த சம்பவம்..!
அரசு வேலை வாங்கி தருவதாக 24 பேரிடம் ரூ.1 கோடி மோசடி..!
திமுக ஆட்சியை வீழ்த்த துரோகிகள் துணையோடு வந்தாலும் சதியை முறியடிப்போம் - முதல்வர்
அனைத்து ரேஷன் கடைகளிலும் சிறுதானியங்கள்: அமைச்சர்