விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மும்முனை போட்டி நிலவி வருகிறது. தேர்தல் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விக்கிரவாண்டி தொகுதியில் 276 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
திமுக சார்பில் போட்டியிட்ட அன்னியூர் சிவா காலையிலேயே வாக்கினை செலுத்தினார். அன்னியூர் சிவா அன்னியூர் மேல்நிலைப் பள்ளியில் குடும்பத்துடன் வந்து வாக்கை செலுத்தினார்.
மேலும் செய்திகள் :
பெயர் மாற்றத்துக்கு மோடியின் வெறுப்பே காரணம் - ராகுல் காந்தி
100 நாள் வேலை திட்டத்தின் கீழ் கடந்த ஒரு மாதத்தில் 16 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்
2,700° அதி-வெப்பநிலை கொண்ட பாறை..!
5 மாநிலங்களில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு
ஐபிஎல் மினி ஏலம்..!
ஒரே நாளில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை..!






