கேரளாவில் ரயிலில் ஏறும் பொழுது தவறி விழுந்த நபரை காவலர்கள் மீட்டனர். கண்ணூர் ரயில் நிலையத்திற்கு சென்ற நபர் ஒருவர் ஓடும் ரயிலில் ஏறும் பொழுது தவறி விழுந்துள்ளார்.
நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையே சிக்கிய நபர் வலியால் அலறி துடிக்க ரயிலும் முன்னோக்கி நகர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை கவனித்த காவலர் துரிதமாக செயல்பட்டு அந்த நபரை காப்பாற்றினார். சில நாட்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி தற்பொழுது வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகள் :
இனி ரயிலில் இப்படி பயணித்தால் ரூ.1,000 அபராதம்!
அம்ரித் பாரத் திட்டம்: புதுப்பித்த 103 ரயில் நிலையங்கள் திறப்பு
முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நிரவல் கலந்தாய்வு -உத்தரவு
அன்புமணிக்கும் எனக்கும் எவ்வித மனக்கசப்பும் இல்லை - பாமக நிறுவனர் ராமதாஸ்
ஆம்னி பஸ்களில் கட்டணம் பலமடங்கு அதிகரிப்பு..!
கடத்தல் வழக்கில் யுவராஜ் விடுதலை..!