குஜராத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை மீட்கும் பணி தீவிரம்..! June 15, 2024 Web Desk 0 shares குஜராத் மாநிலம் அம்ரலி மாவட்டத்திலுள்ள கிராமத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை எதிர்பாராதவிதமாக ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தது. தகவலறிந்த விரைந்து வந்த மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் செய்திகள் :முதல் கர சேவகர் காலமானார்..!சிறுவன் மீது ஏறி இறங்கிய கார்..!மனைவி தாய் வீட்டிற்கு சென்றதை கொண்டாடிய ஆட்டோ டிரைவர்..!பெண்ணை தொட்டால் மரண தண்டனை வழங்க வேண்டும்.. பிரேமலதா ஆவேசம்..!மதம் பிடித்த யானை பாகனை கொன்ற கொடூரம்..!நடிகர் சோனு சூட்டுக்கு பிடிவாரண்ட்! செய்திகள் விரைவு செய்திகள்