திருவள்ளூரில் அரசு பேருந்து பாதி வழியிலேயே பழுதாகி நின்றதால் பயணிகள் கடும் சிரமமடைந்தனர். திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் இருந்து பயணிகள் ஏற்றிக்கொண்டு புறப்பட்ட அரசு பேருந்து திடீரென பழுதாகி நின்றது.
பேருந்து ஓட்டுனர் மற்றும் பயணிகள் சுமார் ஒரு மணி நேரம் என்றும் பேருந்து இயங்காததால் பயணிகள் மிகவும் சிரமம் அடைந்தனர். எனவே பழுதடையும் நிலையில் இருக்கும் பேருந்துகளை அரசு முழுமையாக சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.