18 வயது ஆகாதவர்கள் வாகனம் ஓட்டி பிடிபட்டால் அவர் ஓட்டிய வாகனத்தின் பதிவு சான்றிதழ் ரத்து செய்யப்படும். வாகனத்தின் ஆர்சி ரத்து செய்யும் விதிமுறை ஜூன் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
பிடிபடும் மைனருக்கு ரூ.25 ஆயிரம் அபராதமும் 25 வயதாகும் வரை ஓட்டுநர் உரிமம் வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள் :
மோனாலிசாவிற்கு வைர நெக்லஸ் பரிசு!
ஈபிஸ் எதிராக போர்க்கொடி ! செங்கோட்டையன் திடீர் ஆலோசனை- பரபரக்கும் அரசியல் களம்
பள்ளத்தை சரி வர மூடாததால் சிக்கிய அரசு பேருந்து..!
மே மாதம் பயன்பாட்டுக்கு வரும் கிளாம்பாக்கம் ரயில் நிலையம்
சென்னை டி20 போட்டி: இன்று டிக்கெட் புக்கிங்
நோயாளியிடம் லஞ்சம் வாங்கும் செவிலியர்..!