பேராவூரணியில் வீடு புகுந்து பெற்றோர் மற்றும் சகோதரரின் கண் முன்னால் பெண் ஒருவரின் தலையில் கல்லை போட்டுக் கொன்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
மூன்று மாதங்களுக்கு முன் பெற்றோர் பார்த்து வைத்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட காளீஸ்வரன் என்ற இளைஞர் ஓர் ஆண்டாக காதலித்த பெண்ணையும் தம்முடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்ததாகவும் திருமணமானவருடன் வர முடியாது என அந்த பெண் மறுத்ததால் மது போதையில் கொலை செய்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
மேலும் செய்திகள் :
நுரையீரலில் 8 cm கத்தி : ஷாக்கிங் ஆப்ரேஷன்
இனி பான், ஆதாரில் ஒரே நேரத்தில் பெயர் மாற்றலாம்!
சத்தீஸ்கர் எல்லையில் நக்சல்களை சுற்றிவளைத்த 7,000 பாதுகாப்பு வீரர்கள்..!
பாஜக பிரமுகர் உமா சங்கர் மர்ம கும்பலால் வெட்டிக் கொலை..!
6 தீவிரவாதிகளின் வீடுகள் குண்டு வைத்து தகர்ப்பு
பாகிஸ்தானியர்களை வெளியேற்ற இன்று வரை கெடு