செங்கல்பட்டு மாவட்டத்தில் மகன் திருமணத்திற்கு பத்திரிக்கை வைப்பதற்காக சென்ற பெண் டாரஸ் லாரி சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார்.
ரயில்வே மேம்பாலம் வழியாக கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பொழுது பின்னால் வந்த டாரஸ் லாரி மோதி கீழே விழுந்தவர் மீது லாரி சக்கரம் ஏறியதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.
மேலும் செய்திகள் :
காதலிப்பதற்காகவே தற்போது இதை செய்கிறார்கள் : விக்ரம்
பொன்னி சீரியல் புகழ் வைஷ்ணவிக்கு சூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட காயம்..!
அப்பா, மகளை சுட்டுக் கொன்று, இளைஞர் தற்கொலை..!
மத்திய அரசை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்..!
மனோஜ் பாரதிராஜா உடல் தகனம்..!
இது தமிழ்நாட்டுக்கு செய்யும் துரோகமில்லையா? - பார்த்திபனுக்கு வன்னி அரசு கேள்வி