இந்தியாவின் பிரபல சட்ட நிபுணரும் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான பாலி எஸ் நாரிமன் காலமானார். அவருக்கு வயது 95. பாலி எஸ் நாரிமன் மகன் ரோகிண்டன் நாரிமன் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆவார்.
1950ல் மும்பை உயர்நீதிமன்ற வழக்கறிஞராக பணியை தொடங்கிய பாலி எஸ் நாரிமன் 22 ஆண்டுகளுக்கு பின் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஆனார். 2007 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி அப்துல்கலாம், பாலி எஸ் நாரிமனுக்கு பத்ம விபூஷன் விருது வழங்கினார்.
மேலும் செய்திகள் :
சபாநாயகர் என் வாயை திறக்க விடுவதே இல்லை : ராகுல்
வரதட்சணை கேட்டு கர்ப்பிணி கொலை.. கோர்ட் அதிரடி தீர்ப்பு..!
இந்தியா- சீனா இடையே 5 ஆண்டுகள் தடை நீக்கம்?
டெல்லி சென்ற இபிஎஸ்..!
புதுச்சேரி, காரைக்காலில் நீட் தேர்வு பயிற்சி மையங்கள் தொடங்கப்படும்..!
புதுச்சேரியில் கல்லூரி மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் இலவச பஸ் பாஸ்..!