கர்நாடக கபடி போட்டியில் திடீரென நடந்த அசம்பாவிதம்..!
கர்நாடக மாநிலத்தில் கபடி போட்டி நடந்து கொண்டிருந்த பொழுது திடீரென பார்வையாளர்களின் கேலரி பாரம் தாங்காமல் சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் பார்வையாளர்களின் சிறு...
கர்நாடக மாநிலத்தில் கபடி போட்டி நடந்து கொண்டிருந்த பொழுது திடீரென பார்வையாளர்களின் கேலரி பாரம் தாங்காமல் சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் பார்வையாளர்களின் சிறு...
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே அரசு பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் பேருந்து பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சென்னை திருவண்ணாமலை சாலையில் 30 பயணிகளுடன்...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது திடீரென பைக் சரிந்து விபத்திற்கு உள்ளானது. பைக்கை ஓட்டி சென்ற இளைஞர் நூலிழையில் உயிர்த் தப்பினர்....
நெல்லை மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட ஆலயத்திற்கு சென்ற நிலையில் திருடர்கள் வீட்டில் புகுந்து கைவரிசை காட்டிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் திசையன்விளை பகுதியில்...
கூடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் மாட்டை கடத்தி சென்று விட்ட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். நந்தகோபாலகிருஷ்ணனுக்கு சொந்தமான மாடு கடந்த சில தினங்களுக்கு முன்பு காணாமல்...
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே வேலைக்காக நேர்முக தேர்வுக்கு சென்ற வீடு திரும்பிய இளைஞர்கள் கனமழை வெள்ளத்தில் நோக்கி 7 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...
வண்டிகளில் இனி அமர்ந்து செல்வருக்கும் போர்வை வழங்க ரயில்வே நிர்வாகம் முடிவெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஏசி வகுப்பில் பயணம் செய்பவருக்கு படுக்கை விரிப்பு மற்றும்...
ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில் 2,000 கிலோ வெங்காயங்களால் அலங்கரிக்கப்பட்ட மணலால் ஆன கிறிஸ்துமஸ் தாத்தா சிற்பம் பலரையும் கவர்ந்துள்ளது. பிரபலமான சிற்ப கலைஞரான சுதர்சன் பண்டிகையொட்டி...
உத்திரபிரதேச மாநிலத்தில் குதிரையில் வந்து கோயில் உண்டியல் பணத்தை திருடி செல்ல முயன்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கான்பூரில் உள்ள ராதாகிருஷ்ணன் கோயிலுக்கு...
உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் ஐஐடியின் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டிருந்த பேராசிரியர் நெஞ்சு வலியால் மேடையிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெக்கானிக்கல்...
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு தமிழக கேரள எல்லையில் இரு மாநிலப் போலீசார் மற்றும் வனத்துறையினர் கூட்டு ஆய்வு மேற்கொண்டனர். இந்த பகுதியில் தமிழக காவல்துறை,...
காவல்துறையை பணி செய்யவிடாமல் தடுத்ததாக அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல்லில் அரசு மருத்துவரிடம் லஞ்சம் வாங்கியதாக அமலாக்கத்துறை அதிகாரி கடந்த 1ம் தேதி...
தஞ்சாவூரில் மனைவி உட்பட மூன்று பேர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவத்தில் மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சுந்தர் கணேசன் என்பவர் அவரது மனைவி நித்தியா, கோபி...
தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து அமைச்சர் பெரியசாமி மற்றும் அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் நிவாரண பொருட்களை அனுப்பினார். அவர்கள் அனுப்பிய நிவாரண...
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அருகே விடுமுறைக்காக சொந்த ஊருக்கு சென்ற தாய் மற்றும் மகள் குளத்தில் குளிக்க சென்ற பொழுது நீரில் மூழ்கி உயிரிழந்தனர். தகவல்...
திருவண்ணாமலையில் சிறுதானிய ஆண்டை முன்னிட்டு உணவுத்துறை மற்றும் மருத்துவத்துறை சார்ந்த விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. அதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர். சிறுதானிய ஆண்டை...
கோவை விழாவில் டபுள் டக்கர் பேருந்து சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஜனவரி 2-ம் தேதி முதல் 8ம் தேதி வரை கோவை விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த...
நாடு முழுவதும் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வேளாங்கண்ணியில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் திரளானோர் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தனர். இயேசு கிறிஸ்துவின் பிறப்பை...
அதிமுக நிறுவனத் தலைவரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் 36ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டுகிறது. இதையொட்டி, எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி...
தமிழ்நாடு வெள்ள பாதிப்புகள் குறித்து தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசுக்கும் இடையே வார்த்தை போர் முற்றி வருகிறது. டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர்...
கடந்த 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் பெய்த பெருமழையால் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் பல இடங்கள் வெள்ளத்தில் தத்தளித்தன. இதில், தூத்துக்குடி...
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள குண்டடம் அருகே மக்காச்சோள கதிர் அரவை செய்யும் இயந்திரத்தில் சிக்கி அதன் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார். திருநெல்வேலி மாவட்டம், மானூர்...
தமிழ் சினிமாவில் பிரபல நகைச் சுவை நடிகரான போண்டா மணி இலங்கையிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்தவர். இவர், 1991 ஆம் ஆண்டு பாக்யராஜின் பவுனு பவுனுதான் படத்தில் ஒரு...
தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். சிங்கப்பூர், இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளில் JN.1 என்ற புதிய வகை கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில்,...