முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகளும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஓ.பி.ரவீந்திரநாத் மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். குடும்பத் தகராறு நீதிமன்றத்தில் இதற்காக மனுவை தாக்கல் செய்துள்ளார்.
தனது மனைவி ஆனந்தியிடம் இருந்து விவாகரத்து கோரி ஒ.பி.ரவீந்திரநாத் குமார் மனு தாக்கல் செய்திருந்தார். தங்கள் மனைவியிடம் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கேட்டு கூறுவதாகவும் கோபி ரவீந்திரநாத் குமார் அந்த மனுவில் தெரிவித்துள்ளார். இந்த வழக்கை சென்னை குடும்ப நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகள் :
கிணற்றுக்குள் இருந்த முதலை.. பதறிய விவசாயி..!
கணவன் தெரியாமல் விட்ட வார்த்தை.. இரண்டு உயிர்கள் பலி..!
ஆசை ஆசையாய் சாப்பிட்ட முறுக்கு.. தொண்டையில் சிக்கி குழந்தை பலி..!
பைக்கில் வீலிங் செய்து அட்டூழியம்.. மூதாட்டி மீது மோதி விபத்து..!
ஆளுநர் வழக்கு விசாரணை - தமிழிசை வரவேற்பு
வெறி நாய் கடித்த 12 வயது சிறுவன் உயிரிழப்பு..!