ஓமனில் இருந்து விமானத்தில் சென்னைக்கு வந்து கொண்டிருந்த சிவகங்கை இளைஞர் நடுவானிலேயே உயிரிழந்தார். மஸ்கட்டில் வேலை பார்த்து வந்த சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 38 வயதான தனசேகர் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் ஊர் திரும்பி கொண்டு இருந்தார்.
விமானம் சென்னை வந்தடைந்த நிலையில் தனசேகர் இருக்கையிலேயே அமர்ந்திருக்கவே அவரை விமான பணிப்பெண்கள் எழுப்பியுள்ளனர். ஆனால் அவர் மயங்கிய நிலையில் இருப்பது தெரிய வரவே மருத்துவ குழுவினரை வரவழைத்து பரிசோதித்த பொழுது அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது தெரிய வந்தது.
குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தனசேகரின் குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
மேலும் செய்திகள் :
மகனை பார்த்துவிட்டு விமானத்தில் வந்து கொண்டிருந்த தந்தை.. நடுவானில் நிகழ்ந்த சோகம்..!
நியூயார்க்கில் ஆடு மேய்க்கும் காவல் அதிகாரி..!
டிரம்ப் உயிரிழப்பு.. மகனின் எக்ஸ் தளத்தில் வந்த பதிவு..!
வெள்ளத்தில் மூழ்கி உயிருக்கு போராடிய நபர்..!
லண்டனில் கரூர் இளைஞர் துடிதுடித்து பலியான பரிதாபம்..!
மொரோக்கோவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,000 ஆக அதிகரிப்பு..!