திண்டிவனம் அருகே சுங்கச்சாவடி தடுப்பை உடைத்துக் கொண்டு சென்ற திருட்டு லாரியை கேட்க வந்த நபரை போலீசார் பிடித்தனர். ஓட்டுநர் ஒருவர் செங்கல்பட்டு மாவட்டம் சாலையில் உணவருந்த சென்றுள்ளார்.
லாரியை திருடிய நபர் திடீரென லாரியை எடுத்து சென்றார். சுங்க சாவடியை இடித்துக்கொண்டு லாரியை ஓட்டி செல்வதை பார்த்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் அந்த நபரை பிடித்தனர்.
மேலும் செய்திகள் :
ஆட்சியர் தலைமையில் நடந்த கருத்தரங்கில் கெட்டுப்போன மில்க் ஷேக்..!
12ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை..!
உயிரிழந்த மனைவிக்கு கோயில் கட்டி கும்பிடும் அதிசய கணவர்..!
பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடிக்கிறாரா லேடி சூப்பர்ஸ்டார்..!
திருமணம் ஆன 3 வருடங்களில் விவாகரத்து பெறுகிறாரா இந்த நடிகை?
ஐஸ்வர்யா ரஜினி வீட்டில் நகை திருடியது இவர்தான்..!