ஹோட்டல் ஊழியர்கள் தொற்றுநோய் இல்லை என்று சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று கேரள அரசு தெரிவித்துள்ளது. கேரள மாநிலத்தில் உணவு நச்சுத்தன்மைக்காக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதனை அடுத்து கேரளா அரசு இன்று முதல் சுகாதார அட்டை திட்டத்தை அமல்படுத்த உள்ளது. இதன்படி கேரளாவில் உள்ள ஹோட்டல்கள் உணவகங்கள், சமையல் நிறுவனங்கள் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் தங்களுக்கு தொற்று நோய், வெட்டு காயங்கள் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்க மருத்துவ சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள் :
ஏரியில் சிக்கி தவித்த ஆட்டை மீட்க சென்ற இருவர் பலி..!
மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் ரூ.10 கோடி கேட்டு மிரட்டல்..!
சாலையில் ஆடையின்றி சென்ற இளம் பெண்ணை காத்த பெண் போலீஸ்..!
ராஜஸ்தானில் ராட்டினத்தின் கேபிள் அறுந்து விழுந்து விபத்து..!
திருப்பூரில் பூட்டிய வீட்டில் ஏற்பட்ட மின் கசிவால் தீ விபத்து
போதை பொருட்கள் வைத்திருந்ததாக பொய் வழக்கு - எஸ்.ஐ மீது நடவடிக்கை