டெல்லி குடியரசு தின விழாவின் ஒத்திகையில் தமிழ்நாடு அரசு சார்பில் பெண்களை மையப்படுத்தி அலங்கார உறுதி பங்கேற்றது. டெல்லியில் கடந்த ஆண்டு நடைபெற்ற மத்திய அரசின் குடியரசு தின விழாவில் தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான குடியரசு தின விழாவில் தமிழ்நாடு அரசு அலங்கார உறுதி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி குடியரசு தின விழாவின் மாநிலங்கள் சார்பில் தமிழ்நாடு அரசின் பெண்களை மையப்படுத்தி அலங்கார உறுதி பங்கேற்றது.
மேலும் செய்திகள் :
மெட்ரோ ரயிலில் மனிதன் மீது சவாரி செய்த எலி..!
தொண்டையில் சிக்கி கொண்ட ஸ்டாப்ளர் பின்..!
யூடியூப் வீடியோ பார்த்துவிட்டு திருட சென்ற இளைஞர்கள்..!
சிக்கன் சாப்பிட்ட கல்லூரி மாணவர்கள் 137 பேருக்கு வாந்தி, மயக்கம்..!
முதலாம் ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு சனிக்கிழமை வகுப்பு கட்டாயம்..!
இடைத்தேர்தல் வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவு..!