திங்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுருக்குமடிவலைகளை பயன்படுத்தி 12 மைல்களுக்கு அப்பால் மீன் பிடிக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
ஆழ்கடலில் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் இருதரப்பு விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதிகள் தீர்ப்பை வாசித்தனர்.
அதில் நிபந்தனைகள் அடிப்படையில் சுருக்குமடி வலைகளை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள் :
மயங்கி விழுந்த முதியவரை சட்டென காப்பாற்றிய செவிலியர்..!
கிருத்திகாவை மூன்று நாட்கள் காப்பகத்தில் வைத்திருக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு..!
தாமிரபரணியில் டைவ் அடிக்கும் பாட்டி..!
அம்மாவின் மருத்துவ செலவிற்காக திருடனாக மாறிய இளைஞர்..!
முதலாம் ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு சனிக்கிழமை வகுப்பு கட்டாயம்..!
குடிநீர் தொட்டிக்குள் கொலை செய்து வீசப்பட்ட நாய்..!