அரசியல்வாதிகள் காலில் யாரும் விழுந்து கும்பிடக் கூடாது என மதிமுக தலைமை செயலர் துரை வைகோ தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே மதிமுக ஒன்றிய செயலாளர் ஒருவரின் இல்லத் திருமண விழாவில் அவர்கள் கலந்து கொண்டார்.
அப்பொழுது பேசியவர் ஜாதி, மதத்தை கடந்த மனித உயிரால் ஒன்றுபடுவோம் என்றார். அப்பொழுது அரசு யாரும் அரசியல்வாதிகளின் காலில் விழுந்து விடாதீர்கள் என்று தெரிவித்தார்.
மேலும் செய்திகள் :
பாகுபலி நடிகர் பிரபாஸுக்கு திருமணம்..நிச்சயதார்த்தம் முடிந்தது..!
மயங்கி விழுந்த முதியவரை சட்டென காப்பாற்றிய செவிலியர்..!
கிருத்திகாவை மூன்று நாட்கள் காப்பகத்தில் வைத்திருக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு..!
தாமிரபரணியில் டைவ் அடிக்கும் பாட்டி..!
அம்மாவின் மருத்துவ செலவிற்காக திருடனாக மாறிய இளைஞர்..!
முதலாம் ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு சனிக்கிழமை வகுப்பு கட்டாயம்..!