பொங்கல் விடுமுறை முடிந்து சொந்த ஊர் சென்ற மக்கள் சென்னை திரும்புவதால் செங்கல்பட்டு மாவட்டம் பரநூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பொங்கல் தொடர் விடுமுறையை ஒட்டி சென்னையில் பணிபுரியும் பிற மாவட்டங்களை சேர்ந்த மக்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர்.
இந்நிலையில் விடுமுறை முடிந்து அலுவலகங்கள் திறக்கப்பட உள்ளதால் ஏராளமானோர் சென்னை திரும்ப தொடங்கியுள்ளனர். இதனால் திருச்சியில் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து சென்றன.
மேலும் செய்திகள் :
திருநங்கைகளுடன் பேஸ்புக்கில் பழக்கம்.. ஆசை வார்த்தையை நம்பி கோவை சென்ற 17 வயது சிறுவன்..!
ஆளுநருக்கு எதிராக வரும் 28ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் - கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு..!
கரூரில் பரபரப்பு.. நள்ளிரவில் கொழுந்து விட்டு எரிந்த காடு..!
ஜார்கண்ட் மாநில புதிய கவர்னராக நியமிக்கப்பட்ட சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு குற்றம் குற்றமே புலனாய்வு வா...
பாஜகவால் மட்டுமே நாட்டை காப்பாற்ற முடியும்..!
ஆக்கிரமித்து வீடு கட்டியவர்களுக்கு 10 மடங்கு கூடுதல் மின் கட்டணம் வசூலிக்க வேண்டும் - நீதிமன்ற அதிரட...