ஆளுநரை இன்று காலை சந்திக்கிறார் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி. ஆன்லைன் ரம்மி தடை சட்டம் குறித்து விளக்கம் அளிக்க நேரம் கேட்கப்பட்ட நிலையில் இன்று காலை 11 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பேச்சுவார்த்தை முடிந்த பிறகு முக்கிய தகவல் வெளியாகும் என எதிர் பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகள் :
மயங்கி விழுந்த முதியவரை சட்டென காப்பாற்றிய செவிலியர்..!
கிருத்திகாவை மூன்று நாட்கள் காப்பகத்தில் வைத்திருக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு..!
தாமிரபரணியில் டைவ் அடிக்கும் பாட்டி..!
அம்மாவின் மருத்துவ செலவிற்காக திருடனாக மாறிய இளைஞர்..!
முதலாம் ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு சனிக்கிழமை வகுப்பு கட்டாயம்..!
குடிநீர் தொட்டிக்குள் கொலை செய்து வீசப்பட்ட நாய்..!